மனதில் ஒரு கல்லாய் நீ விழுந்தாய்
அதில் சிதறிய நீராய்
வெளியே கிடந்தாய்
எழுத நினைத்தேன்
கவிதையை
கவிதையை
எழுத்தும் வரவில்லை
எண்ணமும்
தோன்றவில்லை
அவளை நினைத்தேன்....
உயிருள்ள கவிதையாய்
அவள் என்மனதில.....
உயிரற்ற கவிதை
எதற்கு என்றெண்ணி
என் மனக் கவிதையை
வாசிக்கத் தொடங்கினேன்...............
குளத்தில் வீசிய கல்லாய்
உன் மனதிலே அமிழ்ந்தாலும்
என் காதல்
என் காதல்
விரிக்கும் நீர்த்திவலையாய்
பரவிக் கொண்டிருக்கிறது
உன் மீதான பாசமும் நேசமும்
என்றென்றும் மாறாக் காதலுடன்.........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக