பூச்செடிக்கு அருகில் செல்லவேண்டாம்
என்றேன்....
கேட்டாயா ...? பார்....
எல்லா பூக்களும்
உன்னையே முறைக்கிறது....
தங்களை யாரும் இனி கவனிக்க மாட்டார்கள்
என்ற ஏக்கத்தோடு....
நீ அணிந்துகொள்ள....
அலமாரியில் ஆடையைத் தேடிக்கொண்டிருக்கிறாய்....
உடுத்திருந்த ஆடையோ வருந்தியது மறுமுறை....!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக