கேட்க மறந்த கேள்விகள்
சொல்லாத பதில்களை விடவும் கேட்கப்படாத கேள்விகள் மிகுந்த அவஸ்த்தையானவை
செவ்வாய், 10 ஜனவரி, 2012
என் காதலியானாய்....
நான் சிரிக்க நீ
சிரித்து
நான் அழ நீ
அழுது
நான் முறைக்க நீ
முறைத்து
என்
காதலியானாய்....
போ என்றேன் போனாய்
வா என்றேன் வந்தாய்
கிட என்றேன்
கிடந்தாய்......
ஏன் இப்படியென்றபோது
எல்லாமே
என்மீது கொண்ட காதலால்
என்றாய்.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக