ஞாயிறு, 8 ஜனவரி, 2012

அவள் என் நிலா

நிலா வந்து இருள் தின்று
பால் பருகும் பூமி
நிசப்தத்தைக் கொல்லாத தித்திக்கும் நொடிகள்.
எல்லாப் புகழும் ஒருவனுக்கே

இது தொடரட்டும்
இத்துடன் என் 'ஈறல்' கவிதை சாந்தி கொள்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக