சொல்லாத பதில்களை விடவும் கேட்கப்படாத கேள்விகள் மிகுந்த அவஸ்த்தையானவை
அன்பென்னும் விதைகளை அனைவரின் நெஞ்சில் அளவில்லாமல் தூவினால் பாசமென்னும் செடிகள் துளிர்விட்டு பின்னாளில் நட்பென்னும் நிழல்தரும் மரங்களாய் வளரும்....
நிழல்தரும் மரங்களாய் வளரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக