காம்புள்ள ரோஜா அவளைக்
குத்திவிடுமென்று...
காம்பில்லா ரோஜாவைக் கொடுக்க
பூக்காரியிடம் சண்டையிட்டேன்.....!!!
புத்தம்புது புடைவையைக் கட்டியிருந்தாய்
உன்னால் புடவை அழகா புடவையால் நீ அழகா என்றேன்
'அடடா....போதும் கண் வைத்தது' என்றாய்
என் கண்ணே நீதானே? காப்பவனே நான்தானே...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக